coimbatore தாராபுரம் பகுதியில் சூறாவளி காற்று: மின்கம்பங்கள், தென்னை மரங்கள் முறிந்து சேதம் நமது நிருபர் மே 25, 2019 தாராபுரம் பகுதியில் வீசிய சூறாவளி காற்றினால் 100க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் மற்றும் தென்னை மரங்கள் முறிந்து சேதமடைந்தன.